கொரோனா காலத்தில் மோடி அரசாங்கம் செய்துவரும் அநியாயங்கள் சொல்லி மாளாது. இந்த பேரிடரை முன்வைத்து இந்த அரசு செய்து வரும் மக்கள் விரோத நடவடிகை கணக்கில் அடங்காது. மக்கள் வரி பணத்தில் உருவாக்கப்பட்ட ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்ரேட் பெருமுதலாளிகளுக்கு கொடுப்பது Continue Reading
அறிவியல்
ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி என்கிற ஹோமியோபதி மாத்திரியை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி உருவாகிவிடும் என்று ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. வாட்சப்பில் இதுபோல ஆயிரக்கணக்கான செய்திகள் உண்மையா பொய்யா என்று சரிபார்க்கப்படாமல் பரவிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த குறிப்பிட்ட செய்தி ஒருவேளை பொய்யாக இருந்தால் மக்களின் உயிருடன் Continue Reading
கொரோனாவிற்கு மருந்தே இல்லையே . மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை. அப்படியானால் கொரோனா Continue Reading
பாரத பிரதமர் தொலைகாட்சியில் உரையாற்றும்போது வரும் மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஊரடங்கை நாம் எல்லோரும் மதித்து நடந்து கொண்டால் கரோனா வைரஸ் பரவல் வேகத்தை சற்று தாமதம் செய்யலாம். அதன் காரணமாக ஒரேடியாக மருத்துவ சேவைகள் ஸ்தம்பிக்கும் விதத்தில் காட்டு தீ போல பரவிவிடாமல் மெல்ல மெல்ல பரவ செய்து படிப்படியாக தொற்றுநோயை நீக்கலாம். எனவே அனைவரும் மனம் Continue Reading
பொதுநலன் கருதி டெல்லி DYFI மருத்துவப் பிரிவால் வெளியிடப்படுவது 1. நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2019- கொரோனா வைரஸ் நோய் (CoVid-2019) ஐத் தடுக்கும் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்குமா? இல்லை. நிமோனியா அல்லது ஹெச்.ஐ.பி தடுப்பூசிகள் 2019 கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலைத் தராது. இது ஒப்பீட்டளவில் புதிய நோய். இதற்கான தடுப்பூசியை உருவாக்க Continue Reading
பிரபல இத்தாலிய கம்யூனிஸ்ட் மேதை அந்தோணி யோ கிராம்ஷி தனது பிரசித்திப் பெற்ற சிறைக் குறிப்புகளில் “மார்க்சியம்” என்ற சொல்லிற்கு மாற்றாக அதை “நடைமுறைக்கான தத்துவம்” (The philosophy of Practice) என்றே பயன்படுத்தியிருப்பார். இது சிறை தணிக்கையிலிருந்து தனது எழுத்துக்கள் தப்பித்து வெளியே வர அவர் கையாண்ட வழிமுறையாக இருந்தபோதும் மிகச்சரியான உள்ளடக்கத்தைக் கொண்ட சொல்லின் மூலமாகவே Continue Reading
ஸ்டீபன் வில்லியம் ஹாவ்கிங் (Stephen William Hawking, (ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) , ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர்.கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகப் பணியாற்றினார். இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் Continue Reading
பால் மேசன் என்பவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளர். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார். “நாம் உருவாக்கி வந்தடைந்துள்ள தொழில்நுட்பங்கள், முதலாளித்துவத்திற்கு ஏற்றதாக இல்லை. என்ன தான் முதலாளித்துவம் தன் தன்மையை சூழலுக்கு Continue Reading
எந்த உயிரும் நேரடியாக பூமியில் தோன்றவில்லை, ஒற்றை செல் சிற்றுயிரிலிருந்து காலப்போக்கில் ஒவ்வொரு வகை உயிரும் பரிணாமம் அடைந்தது என்பது டார்வின் முன்வைக்கும் பரிணாமம் குறித்தான கோட்பாடு. இக்கோட்பாடு இன்னும் 100 சதவீதம் நிறுவப்படவில்லையெனினும், உயிரின போக்குகளை புரிந்துக் கொள்வதன் மூலம் இக்கோட்பாடு உலகளாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உயிரின வளர்ச்சி ஏணிப்படி Continue Reading
ஒரு அலைவரிசையில் ஒரு செய்தியைத்தான் ஒருகாலத்தில் அனுப்பிக் கொண்டிருந்தோம். எனவே வானொலியில் ஒரு நிலையத்திற்கு ஒரு அலைவரிசை. இன்றோ ஒரு அலைவரிசையில் பல ஒலிபரப்புகளை செய்ய முடிகிறது. இதனடிப்படையில் வந்துவிட்டது கைபேசிகள். இதற்கும் உதவிய அடிப்படை கோட்பாடு திருப்பதி மொட்டையை விளக்கும் TDMA.Continue Reading
Recent Comments