அன்டோனியோ கிராம்ஷி மற்றும் அமேடியோ போர்டிகா வின் தலமையில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி 1921 ல் உருவான ஊர் லிவோர்னோ (Livorno). கட்சி உருவாகி கொஞ்சம் காலத்திலேயே அந்நாட்டில் தடை செயப்பட்டது. அதே இத்தாலியில் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணக் கொடிகளை ஏந்திக் கொண்டு அழகாக வரைந்த மார்க்ஸ் Continue Reading
பிற
சவால்களும் துயரமும் ஒன்றினை ஒன்று விஞ்சிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் உடனடியாக உங்களின் கவனத்துக்குச் சிலவற்றைக் கொண்டுவரவே இக்கடிதத்தை எழுதுகிறேன் நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் உங்களைச் சுற்றியிருக்கும் முக்கிய ஆலோசகர்கள் பல்வேறு காப்புப்பணிகளை உங்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கக் கூடும். நாட்டின் விளிம்பில் இருக்கும் சாமானியனின் ஹீனக்குரல் எனது வீட்டில் தினம் Continue Reading
கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய முதல் நபரை தேடி த வி வெங்கடேஸ்வரன் , முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், புது டெல்லி கொசுவினால் மலேரியா பரவுவது போல எதோ விலங்கின் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது என கருதினர். பின்னர் தான் நேருக்கு நேர் சந்திப்பின் வழியே தான் இந்த தொற்று வைரஸ் பரவுகிறது என நோயாளிகளை குறித்த நோய் பரவல் ஆய்வு (epidemiology) தெளிவுபடுத்தியுள்ளது. Continue Reading
நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
உலகளவில் 5000த்திற்கும் அதிகமான பழங்குடி இனங்கள் உள்ளன என்றும், பழங்குடியின மக்களின் எண்ணிக்கை 37 கோடிக்கும் அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 11கோடி பழங்குடியின மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். உலகில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடியினர் இந்தியாவில் தான் வசிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 36 பட்டியல் பழங்குடியின Continue Reading
மெக்சிகோவின் ஒரு மாநில கவர்னர் போதை பொருள் மாஃபியா கும்பலிடம் இருந்து பணம் வாங்கும் வீடியோ அந்நாட்டின் ஒரு முக்கியமான ஊடகத்திடம் கிடைக்கிறது. அந்த ஊடகம் அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்து கவர்னரின் ஊழல், போதை மருந்து மாஃபியாக்களிடம் அவருக்கு இருக்கும் தொடர்பு என்று கவர்னரை திக்குமுக்காட செய்கிறார்கள். இறுதியாக கவர்னர் பதவி விலக வேண்டும் என்று ஊடகம் வைத்த கோரிக்கை பொது Continue Reading
முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் மூலக் காரணமான "லாப வீதம் குறையும்" போக்கினால் தான் இன்று இந்தியா மந்த நிலையால் வாடுகிறது. வளரும் நாடு என்பதால், இந்தியாவின் லாப வீதம் வளர்ந்த நாடுகளை விட அதிகம் என்றாலும், அது தொடர்ந்து குறையும் போக்கையே வெளிப்படுத்தி வருகிறது. 1980களில் 53% இருந்த லாப வீதம், இன்று 20%-ற்கும் மேல் குறைந்து விட்டது. இது முதலாளித்துவத்தை நெருக்கடியில் Continue Reading
பிற குலங்களோடு சேர்ந்து வாழ கற்றுக் கொண்ட குலங்கள் இணைந்து தமிழகமெங்கும் பரவியிருக்கலாம் குல மொழிகளை இணைத்து தமிழை வளர்த்திருக்கலாம் அவ்வாறு . குலவாழ்க்கையை கைவிட மறுத்த நமது மூதாதையர்கள் உற்பத்திசக்தியையும் உற்பத்தி உறவையும் அதிக மாற்றத்திற்கு உட்படுத்தாமலே வாழ முடிந்திருக்கிறது. நம்மை நாமே அறிய இந்த வாழும் மூதாதையர்கள் வாழ்வை அறிவது அவசியம் அல்லவா?Continue Reading
உழைக்கும் வர்க்கம் பலமாக இல்லாத சூழலில், ஜனநாயக போர்வையிலேயே தங்களுக்கு தேவையான அனைத்து அடக்குமுறைகளையும், ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில் வந்துள்ள படம்.Continue Reading
இந்த சாதிய கட்டு திட்டங்களை எப்படி பிராமணியம் படிப்படியான சமத்துவமின்மை மூலம் காப்பாற்றி வைத்திருந்தது என்பதை இந்நூல் தெளிவாக நமக்கு விளக்குகிறது. சாதியை காப்பாற்ற எவ்வாறு சதி, விதவை மறுமணத்தடை, குழந்தைத் திருமணம் போன்ற மனிதத்தன்மையற்ற பழக்கவழக்கங்கள் மூலம் பிராமணியம் கட்டிக்காத்தது என்றும் இந்நூல் விளக்குகிறது. Continue Reading
Recent Comments