“சிந்தனுக்கு என் பிரியங்களும்… வாழ்த்துக்களும்..”– எஸ்.கருணா இதுதான் கருப்பு கருணா தோழர் எனக்காக பேஸ்புக்கில் எழுதிய முதல் வரி. 2010 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளுக்கு பேஸ்புக்கில் அவர் எனக்கு இவ்வாறு வாழ்த்துக் கூறியிருந்தார். அன்று வாழ்த்து தெரிவித்த சில நூறு பேரில் ஒருவரான Continue Reading
பிற
முருகன் பெயரால் வேல் யாத்திரை நடத்தும் பிஜேபி வடிவேலின் நகைச்சுவை போல் நாளும் ஒவ்வொரு ஊர் ஒவ்வொரு கோவில் என சென்று கைதாகி கடவுளை தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. தமிழக காவல் துறையும் எக்காரணத்திற்காக பாஜக தலைவர் முருகனை முதல் நாள் கைது செய்கிறதோ அதே நபரை அதே காரணத்திற்காக அடுத்த நாளும் கைது செய்கிறது. நாங்கள் வித்தியாசமானவர்கள் எனக் கூறியபடி வலம் வந்த கட்சி Continue Reading
ஏகலைவன்களின் கட்டைவிரல்கள் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட விரல்களின் ரத்த கவிச்சி வாடை தோய்வதற்குள் அடுத்த தாக்குதலாக “புதிய கல்விக் கொள்கை” என்ற சனாதான கல்விக்கொள்கை முழுவதுமாய் மாணவர் விரோத சாராம்சங்களோடு எதிர்கால சந்ததியினரை சந்தை கூலிகளாக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . உலகம் முழுவதும் கொரோனாவால் வீடுகளுக்குள் Continue Reading
இன்று கேரளத்தில் அனைவராலும் தீவிரமாக விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய பிரச்சனையான #தங்கக்கடத்தல் வழக்கு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, பாதுகாப்பையே சந்தேகத்துக்கு உட்படுத்தும் பிரச்சனை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதையொட்டி கேரள அரசியல்க்களத்தில் நிகழ்த்தப் படும் விவாதங்கள் என்பது பல்வேறு அரசியல் உள்நோக்கங்களை குறிக்கோளாகக் கொண்டது என்பது Continue Reading
வெய்யிலின் உக்கிரம் தாளாமல் மின்விசிறியை ஐந்தில் ஓடவிட்டுப் படுத்த அகிலாண்டம் ’ஏசி மாட்ட ஆளை வரச்சொல்லணும் . வயசாக ஆக வெய்யில் கொஞ்சமும் தாங்கலை என்று நினைத்தபடி கண்ணயர்ந்த சமயம் ‘அம்மா ‘ என கதவைத் தட்டும் சத்தம் கேட்டது . எழுந்து கதவைத் திறந்ததும் வடிவு நின்றிருந்தாள். தினமும் காலை நேரம் வந்து பாத்திரம் தேய்த்து காய் நறுக்கி தந்து விட்டு செல்வாள் . அந்த சுற்று வட்டாரத்து Continue Reading
சோவியத் புரட்சிக்கு பின் ஆசியாவில் உருவான முதல் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெருமையை கொண்டுள்ளது இந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி. 1920 மே மாதம் 23 தேதி உருவான இக்கட்சி உலகின் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக விளங்கியது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் முறையே முதல் இரண்டு இடங்களில் இருந்து வந்தது. அக்டோபர் புரட்சியிலிருந்து ஊக்கம் பெற்று டச் Continue Reading
பிரதமர் மோடி சொன்னதை நிறைவேற்றியதில்லை. உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 31 ல் சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பொய் சொன்ன அரசாங்கம் இது. நீங்கள் ரயில் கட்டணம் இலவசமாக கொடுக்கிறீர்களா என்று கேட்டதற்கு அதைப் பத்தி இங்கே சொல்ல முடியாது என்று சொன்ன அரசாங்கம் இது. உச்சநீதிமன்றத்தில் நேர்மையாக பதில் சொல்லாத அரசாங்கம் இன்று மட்டும் நேர்மையாக என்ன செய்து விடும்.? Continue Reading
ருஷிய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கியின் எழுத்து பற்றி சொல்லும் போது எப்படி இவ்வாறு எழுதுகிறார் என்பார்கள். கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே அடுத்த அத்தியாயம் சேர்த்து எழுதுவாரோ என்று… சொற் குவியும் வேகம் அப்படி… யதார்த்த நிலைமையின் எதிர் நிலை கற்பனை என்பது போல் நம் எண்ணம் இருக்கிறது. உண்மையில் கற்பனை இல்லாது இந்த உலகில் எதுவுமே இல்லை. எல்லா கண்டு பிடிப்பும் கோருவது அடிப்படையில் Continue Reading
இசுலாமியர்களுக்கு எதிரான புறக்கணிப்பும் பாரபட்சமும்: மருத்துவத்துறையின் மீது நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது… மருத்துவத்துறையில் கூட இசுலாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் தப்ளிகி ஜமாத்தின் தில்லி நிஜாமுதீனிலுள்ள தலைமையத்தைப் பற்றி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் பாய்ச்சப்பட்ட ஊடக வெளிச்சம் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பெருமளவிற்கு Continue Reading
மார்கரிட்டா ஃபோபானோவா(தமிழில்: மு.இக்பால் அகமது) லெனின் தனது கடைசி தலைமறைவு வாழ்வை 1917 செப்டம்பர் – அக்டொபர் காலகட்டத்தில் பெட்ரோகிராட்டில் விபோர்க்ஸ்கயா ஸ்டொரோனாவில் உள்ள எனது வீட்டில் கழித்தார். அது நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு. இப்போது அது லெனின் அருங்காட்சியகமாக உள்ளது. அவரது ஒரு நாளுக்கான வேலை திட்டத்தை பேசும் போது முதல் வேலையாக அவர் எனக்கு சொன்னது Continue Reading
Recent Comments