மங்களூர் மாவட்டம், பெல்த்தங்கடி தாலுகா, உஜிரே பஞ்சாயத்துக்கு உட்பட்டது தர்மஸ்தலா. இங்கு புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோவில் உள்ளது. கோவில் நிர்வாகத்தின் தலைவர், தர்மாதிகாரி என்று அழைக்கப்படுகிற பொறுப்பு வழிவழியாக ஹெக்டே குடும்பத்துக்கு உண்டு. தற்போது வீரேந்திர ஹெக்டே என்பவர் அந்தப் பொறுப்பில் Continue Reading
கலாச்சாரம்
சென்ற வாரத்தில் ஒரு நாள் காலையில் ஏதோ ஒரு வேலையாக இருந்தேன். மிர்னி, ஒரு டப்பர்வேர் பாத்திரத்தில் இருந்த தயிரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தயிரு வேணுமா தயிரு…தயிரு வேணுமா தயிரு…என்று கூவியபடியே என்னருகில் வந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் எனக்கும் தயிருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது. அது இருபத்தைந்து வருடத்திற்கு முந்தய தொடர்பு. அந்த Continue Reading
பூமி முத்திரை கோலம் தரித்த புத்தன் தொலைக்காட்சி பெட்டியின் மேலிருந்து இறங்கி படுக்கையை பகிர்ந்து கொள்ள முயல `என்னவே என்னாச்சு?Continue Reading
நண்பர் மங்களகுடி நா.கலையரசன் எழுந்துவரும் இளம் கவிஞர். அவரது நெடுங்கனவு என்ற கவிதை தொகுப்பு மிகவும் கோபத்துடன் சமூக அவலங்களை சாடி வந்த நல்ல கவிதை நூல். அவரது சிரிப்புக் குறித்த ஒரு கவிதை இது. காசு பணம் தேவையில்லை கரைந்துவிடும் கவலையில்லை காத்திருந்து கைக்கொள்ளும் கடல் கடந்த பொருளுமில்லை தள்ளுபடி தவணைமுறை தந்து வாங்க தேவையில்லை நமக்குள்ளே நிறைந்திருக்கும் அன்பின் Continue Reading
-லிவிங் ஸ்மைல் வித்யா இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்தவொரு இந்திய குடிமகன்/மகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை மருத்துவம், சமூக பாதுகாப்பு, குடும்பம் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதில் பாலின பேதம் இருக்கக்கூடாதென்கிறது. ஆனால், பாலினம் என்னும் போது பாலியல் சிறுபான்மையினர்களை அது கணக்கில் கொண்டதாக தெரியவில்லை. சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் Continue Reading
“கல்விக் கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மன நிலையால் முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன. முதலாளிக்கு கீழ்ப்படிந்த கை ஆட்களையும், திறமையான தொழிலாளிகளையும் வழங்குவதுதான் அவற்றின் நோக்கம். வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் பிரிக்கப்பட்ட கல்வி என்பது பொய்யும் பாசாங்கும் ஆகும்”Continue Reading
இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு Continue Reading
1970 களிலிருந்து தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன். ஞானஒளி நான் பார்த்த முதல் திரைப்படம். சிவாஜிகணேசன், சாரதா, மேஜர் சுந்தர்ராஜன் நடித்தப் படம். பி.மாதவன் இயக்கிய படம். நான் கேட்ட முதல் திரைப்பாடலும் இந்த படத்தில் இடம் பெற்று டி.எம்.எஸ் பாடிய `தேவனே என்னைப் பாருங்கள் என்பதுதான். நான் சமீபத்தில் பார்த்தப் படம் துரை. செந்தில்குமார் Continue Reading
‘மரியாதை’ என்பதின் பொருள் என்ன? தன்னை விட பெரியவர்களை உயர்வாக எண்ணுவது மட்டும் தானா?… இல்லை!! ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அளவற்ற அன்பே மரியாதை. இந்த அளவற்ற அன்பால் என்ன பயன் ? அன்பு, தன்னை போல் அவரும் ஒரு சக மனிதர் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும். இந்த புரிந்துணர்வால் என்ன பயன்? அவருக்கு நாம் தீங்கு விளைவிக்கக்கூடாது. அவருக்குரிய எல்லா வாய்ப்புகளும் Continue Reading
Recent Comments