பாசிசச் சூழலின் பிடியில் நாடு இறுக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்ற இந்தச் சூழலில், பாசிசத்திற்கு எதிராக, ஒற்றை இந்துத்துவத்திற்கு எதிராக, ஏறக்குறைய 40 வருடங்களாகப் பண்பாட்டு ஆய்வுகளின் வழியே, நிலத்தின் பன்முகத்தன்மையை விளக்கிய பெருமகன் பேராசிரியர் தொ பரமசிவன். தொ ப அவர்களின் மறைவுச் செய்தியை Continue Reading
கலாச்சாரம்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வந்ததை முன்னிட்டு அதை வரவேற்றும் விமர்சித்தும் பலவித கருத்துகள் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். சபரிமலை தேவசம் போர்டின் எதிர்ப்பு நிலை சபரிமலைக்கு வரும் பெண்களை மாதவிடாய் பரிசோதனைக் கருவி கொண்டு சோதித்த பின்தான் அனுமதிக்க வேண்டும் எனும் அதீத நிலைக்கு சென்ற சூழல் உட்பட நாம் கண்ட Continue Reading
பணம், இலாபம், நுகர்வு என்று ஓடும் மனிதர்கள் உறவுகளின் மீதான பற்றை இழக்கிறார்கள். கூட்டு வாழ்க்கையை சுமையாக கருதுகிறார்கள். ஓடி ஓடி பணம் சம்பாதிப்பதில் சற்று நிதானம் ஏற்பட்டாலும் நாம் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர்.Continue Reading
கடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians Continue Reading
”மத்த ஸ்டேட் மாதிரியெல்லாம் கிடையாதுங்க”, ”தமிழ்நாடு இந்த விஷயத்துல ரொம்ப முன்னேறிடுச்சி” என்று பேசித்திரியும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி செய்கிறோம் என்று சொல்லித் திரியும் தமிழ்நாட்டில், நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாய்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் உடுமலையில் நிகழ்ந்தேறியுள்ளது. கடந்த வருடத்தின் எண்ணிக்கையான 43-ல் மேலும் ஒன்று என்று Continue Reading
கேரளாவின் சேனத்துநாடு குன்னிசேரி வீட்டில் ராமன் மணி சாலக்குடியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையின் கசப்பான சுவையை மட்டும் அறிந்து வளர்ந்த குழந்தை பருவத்துக்கு சொந்தக்காரர். இளமையில் தனக்கிருந்த வாய்ப்பு வசதிக்கு ஒரு ஆட்டோ ஓட்டுனராக வாழ்க்கையைத் துவங்கவே முடிந்தது. பின்னாளில் பன்முகத் திறமை வாய்ந்த திரைக்கலைஞராக பரிணமித்த “கலாபவன் மணி” என்ற புகழ்பெற்ற திரைக்கலைஞர் Continue Reading
காதலைப் பறவையாக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளப் பார்க்கையில் அதன் இறக்கை துடிப்பு சுதந்திரத்தைக் கோரியது! காதலை பனிக்கட்டியாக்கி என் உள்ளங்கையில் வைத்துச் சில்லென்று ரசிக்கையில் உருகி ஓடி வெளியேறிவிட்டது! காதலே கனவுகளாய் மூச்சு முட்ட என்னுள் நிறையட்டும் என ஆசை ஆசையாய்ப் படுக்கை விரித்த இரவுகளில் உறக்கம் எட்டியே பார்க்காதிருந்தது! பின்னர், காதல் பூக்களில் முட்களால் Continue Reading
காதல் மீதான ஆதரவும் எதிர்ப்பும் இன்றைக்கு அரசியலாகி நிற்கிறது. தனி மனித உணர்வுகளை அரசியல் தீர்மானிப்பது உண்மைதான் என்றாலும், அரசியல் காய் நகர்த்தலுக்கு காதலர்கள் பலிகடாவாக்கப்படுவது இயல்பான அரசியல் நிகழ்வல்ல. ஒவ்வொரு காதலரும், அழகிய, ரசிக்கத்தக்க உணர்வாகவே காதலைப் பார்க்கின்றனர். இருப்பினும், காதல் தோல்விகளும் - சோகமும் கவ்வாத மனிதர்களே இல்லை. தங்கள் காதலை பாதுகாத்துக் Continue Reading
ஓரினச் சேர்க்கையாளர் என்று அழைக்கப்படும் தன்பால் சேர்கையாளர்கள் இப்போது திடீரெனத் தோன்றியவர்கள் இல்லை. இவர்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகிறார்கள்.Continue Reading
டிசம்பர் 10 மனித உரிமை நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, மனித உரிமைகளில் ஒன்றாக வலியுறுத்தப்பட்டு வருகிற சம பாலின உறவு உரிமையை நிராகரிக்கும் தீர்ப்பை இந்தியாவின் தலைமை நீதிமன்றம், அளித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் 2009ல் தில்லி உயர்நீதிமன்றம், சம பாலின உறவு வாழ்க்கையைத் தேர்வு செய்வோரை சிறையில் அடைக்க வழி செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் Continue Reading
Recent Comments