ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை, பால் ஆகியவை வதந்திகளே என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக கேள்விக்குறியுடனான தலைப்பை போடுவதும் கூட அவசியமில்லாமல் ஒரு வதந்தியை உயிரோடு வைத்திருக்கும். ப்ளாஸ்டிக் அரிசி, ப்ளாஸ்டிக் முட்டை, ப்ளாஸ்டிக் பால் என்று பலவிதமான வதந்திகள் நம்மை Continue Reading
விவசாயம்
காவேரி தென்பெண்ணை பாலாறு வையை கண்டதோர் பொருநை நதி – என மேவிய யாறுபல வோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு என பாரதி பாடிய ஆறுகள் பலவும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. உலகின் பறவைகள் எல்லாம் தங்கிச் சென்ற வேடந்தாங்கலும், கூந்தங்குளமும் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. முப்போகம் விளைந்த நெல்லைச்சீமையில் ஒருபோகமும் இல்லாமல் கழனியெல்லாம் பொட்டல் காடாய் காட்சியளிக்கிறது. குளங்களும், Continue Reading
கே: நியூட்ரினோ என்பது என்ன? ப: அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி Continue Reading
அது சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்த கூட்டமோ என நீங்கள் நினைப்பீர்கள். ஒரு விளையாட்டு தொடங்குவதற்கு 5 மணி நேரம் முன்னமே, அதுவும் அடைமழைத் தூறல் நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவதைப் பார்க்கும் யாரும் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால், மஹாராஸ்ட்ராவின் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டை ஆண்டுதோரும் நடத்தும் குண்டல் நகரில் எப்போதும் வருவதைக் Continue Reading
கொத்தமல்லி (Coriandrum sativum)அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும் கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும்.Continue Reading
(கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ உங்களில் பலரை ஈர்த்திருக்கலாம். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் சந்தித்துவரும் நெருக்கடிகளை அது பேசுகிற விதமும், கதையாடலும் உங்களுக்கு விருப்பமானதென்றால் – அதைக் காட்டிலும் மிக முக்கியமான, வாசிக்கத் தவறவிடக் கூடாத ஒரு புத்தகத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறோம்.) இயற்கை விவசாயமே நிலத்தை காக்கும், மன்னை பொன்னாக்கும் என்ற Continue Reading
(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டை ஒட்டி நடந்த கருத்தரங்குகளில் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையின் சாராம்சம் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் Continue Reading
திருப்பூரின் தலையெழுத்தை ரோலர்க்கோஸ்டர் பயணத்தைப் போல ,ஏற்ற இறக்கங்களுடன் மாற்றியமைத்த ,சாயத் தொழிற்சாலைகளைப் பற்றி,அவற்றின் வருகையைப் பற்றிய தகவல்களை திருப்பூரைச் சேர்ந்த திரு.சோமனூர் செல்லப்பன் தனது ‘தண்ணி..தண்ணி..’ சிறுகதையில் ஆவணப்படுத்தியிருக்கிறார். திருப்பூரின் கதையும்,ஒரு புளியமரத்தின் கதையும்(சு.ரா) கிட்டத்தட்ட ஒன்று தான்.அந்த பூரம் மகாராஜாவின் ஆணையின் பேரில் Continue Reading
Recent Comments