ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், Continue Reading
வரலாறு
இன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன? அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது? இன்றைக்கு மத்தியகிழக்கு என்பது பொதுவாக லிபியா முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால் மத்தியகிழக்கு என்கிற பெயரை மத்தியகிழக்கில் வாழும் Continue Reading
பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான Continue Reading
அம்பேத்கரை புகழ்பவர்களுக்கு தனிப்பட்ட நலன்கள் காரணமாக அவரது கொள்கைகளுக்கு எதிரான இடத்தில் கொண்டு போய் நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது. ஆளும் வர்க்கமும், அவர்களது இதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்ற போதிலும், அவரை பின்பற்றுபவர்களாக கூறிக்கொள்பவர்களும் அதையேதான் செய்து வருகின்றன. ஆளுங்கட்சியினர் அம்பேட்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாடப்போகிறோம் என்று ஆரவாரம் செய்து Continue Reading
‘இஸ்ரேல் உருவாவதை அம்பேத்கர் ஆதரித்தார்’ என்கிற கருத்து சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரால் பரப்பப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இது ஒரு தந்திரமான பொய் என்றுதான் சொல்லவேண்டும். ஹிட்லரால் யூதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலத்தில், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிற முயற்சியில் இருந்தனர் சியோனிசவாதிகள். (உலகில் இருக்கும் ஏராளமான Continue Reading
ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிரியா என்கிற நாடு குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்று சர்வசாதாரணமாக டீக்கடை விவாதங்களில்கூட சிரியா ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி சிரியாவில் என்னதான் நடக்கிறது? சிரியாவின் உள்நாட்டுப்போருக்கு யாரெல்லாம் காரணம்? இப்போரினால் பாதிக்கப்படுவதும்/பாதிக்கப்படப்போவதும் யார்? இப்போரினால் இலாபம் அடையப்போவது யார்? சிரியாவில் Continue Reading
“நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல... அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத, கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நாம் பெற்ற பாக்கியம்.” Continue Reading
தாஜ் மஹால் பற்றி பல கதைகளும் நிலவிவருகின்றன... முதலாவது, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கலைஞர்களின் கரங்கள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுவதாகும்.Continue Reading
1757 துவங்கி, அடுத்த நூறாண்டுகளும் சதிகளும், துரோகங்களும், போர்களும், உடன்படிக்கைகளுமென நீண்டது நம் அடிமைச் சங்கிலிகளின் கிண்கிணி ஒலி.Continue Reading
சமீபத்தில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் ஒரு அச்சந்தரும் அரசியல் முனைவாக்கத்தின் (Polarisation) வெளிப்பாடாக கருதுகிறேன். இந்த மாநிலமானது மன்னர் ஹரிசிங்குடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி இந்தியாவின் ஒரு அங்கமாக ஆனதிலிருந்து பிரச்சனைதான். நாம் செலுத்தும் வரியில் கணிசமான பகுதி பாதுகாப்புச் செலவுக்காக இந்த மாநிலத்திற்கு செலவிடப்படுகிறது. குடிசார் நிர்வாகம் (Civil Continue Reading
Recent Comments