அனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான Continue Reading
சமூகம்
பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டியும் நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வு கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்தில் இருந்து 88,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளை முன்னரே அறிந்து கொண்டு தேர்வு எழுதிய அப்பாவிக் கூட்டம் நம் தமிழக மாணவர்களாகத்தான் இருக்கும். நீட் தேர்வு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பிருந்தே தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும், சமூக Continue Reading
சேரிகள் அசுத்தமானவை. அவை வெளிச்சமற்ற, அடிப்படை வசதிகள், வாழத்தகுதியற்ற பல இன்னல்கள் கொண்ட பகுதிகள். வரலாற்றில் சேரி என்றால் மக்கள் கூடிவாழும் என்ற பெயரும் இருக்கிறது. உலகெங்கிலும் சேரிகள் இருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே பட்டியலின மக்கள் வாழும் பகுதியாக அது அடையாளம் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வாழ்பவர்கள் எல்லாம் திருடர்கள், கொலைகாரர்கள், மோசமானவர்கள் என காலம்காலமாக Continue Reading
பாலியல் கல்வி வேண்டும் என்பது ஒரு தீர்வு. பெண்ணின் உடல் பற்றிய நியாயமான புரிதல் வேண்டும். ஒவ்வொரு குடும்பமுமே இவ்விசயத்தில் சரியாக புரிந்து செயல்பட வேண்டும். ஆணாதிக்கமும், சாதியும் கொண்ட நமது சமூகம் - குடும்ப அமைப்பை அப்படி உருவாக்கவில்லை. Continue Reading
பிறப்பது ஒரு இடம், பயணிப்பது மற்றொரு இடம் என்பதனாலோ நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறார்கள். புன்னிய நதிகளாக போற்றப்படும் நாட்டில் பெண்களின் கதியோ கேள்விக்குறி. ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை நடக்கிறது. ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சனை மரணம் நிகழ்கிறது. அப்படியெனில் ஒரு நாளில் 24 மணி நேரமும் எத்தனை இடர்பாடுகள் பெண்களுக்கு. பெண்கள் Continue Reading
சில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம் பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது. உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் Continue Reading
உடை ஒரு முக்கிய அரசியல். அதன் தாக்கம் இப்படித்தான் இருக்குமென பொது புத்தியில் படிய வைத்து, ஒழுக்கமற்றவர்களும், சமூகத்தில் திருந்தவே முடியாதவர்களும் அதைத் தங்களுக்கு சாதகமாக, தங்களுக்கு கீழ் நிலையில் இருந்தவர் எழவே முடியாத வண்ணம் ஒரு கருத்தை நிறுவு முயற்சி செய்கிறார்கள்!Continue Reading
விபரம் அறியாமல் கலவரம் செய்பவதாக குற்றம் சாட்டுபவர்களுக்கு கொஞ்சமேனும் நிஜங்கள் புரிய இம்மாதிரியான திரைப்படங்கள் ஆவணம் செய்யட்டும். சாதிக் கலவரக் கொலைகள் என கடந்து செல்லும் முன் சிந்தியுங்கள். கேடுகெட்ட சாதீய சமூகத்திற்குள் எதிர் கேள்வி எழுப்பிய ஒருவனின் குரல்வளை சகல ஆதரவோடு குற்ற உணர்ச்சியின்றி நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.Continue Reading
ஆணும் பெண்ணும் முரண்களால் பின்னப்பட்டவர்கள். மனித இயக்கத்தின் பெரிய சுவாரஸ்யமே அதுதான். ஒருவரை ஒருவர் நேசித்து மதித்துக் கொண்டாடித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் பரவச் செய்யக் கூடாது. Continue Reading
Recent Comments