சமீபகாலங்களில் தங்களது பாலீர்ப்பு அல்லதுபாலினத்தை வெளிப்படுத்துவது பற்றியஉரையாடல்கள் LGBTQ+ மக்கள் மற்றும் பொதுச்சமூக மக்கள் மத்தியில் அதிக அளவில்ஏற்பட்டுள்ளது. தனது பாலினத்தையோ அல்லது Continue Reading
காதல்
யாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் பிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது. பிப்ரவரி 14ஆம் Continue Reading
காதல் என்று சொன்னவுடன் அடுத்த நொடியே எதிர்ப்புக்கு வாதமாக இவர்கள் எடுக்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கற்பு, இன்னொன்று கலாச்சாரம். அவர்கள் ரூட்டிலேயே யோசித்தால் சில விசயங்கள் இவ்வாறாக புலப்படும். கற்பு மிகவும் நிலைத்தன்மையற்றது (most unstable than any element) அவ்வாறே கலாச்சாரமும் எளிதில் கெட்டுவிடக்கூடியது (low shelf life). ஆக, கலாச்சாரக் காவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து Continue Reading
அக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது. அண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி Continue Reading
கடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians Continue Reading
சோகமான கதையோ, காட்சிகளோ, திரைக்கதையோ கொண்ட எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவை தரும் சோகத்திலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீள்வதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம். ஆனால் ஒரு சில திரைப்படங்களின் சோகக் காட்சிகள் மட்டுமே அந்தக் காட்சியையும் தாண்டி பலநாட்கள் நம்மை சோகத்திற்குள்ளாக்கும். அக்காட்சிகளைப் போன்ற கொடுமைகள் நமக்கு அருகிலேயே சிலருக்கு நடந்துகொண்டிருக்கிறது என்கிற Continue Reading
”மத்த ஸ்டேட் மாதிரியெல்லாம் கிடையாதுங்க”, ”தமிழ்நாடு இந்த விஷயத்துல ரொம்ப முன்னேறிடுச்சி” என்று பேசித்திரியும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி செய்கிறோம் என்று சொல்லித் திரியும் தமிழ்நாட்டில், நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாய்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் உடுமலையில் நிகழ்ந்தேறியுள்ளது. கடந்த வருடத்தின் எண்ணிக்கையான 43-ல் மேலும் ஒன்று என்று Continue Reading
காதலைப் பறவையாக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளப் பார்க்கையில் அதன் இறக்கை துடிப்பு சுதந்திரத்தைக் கோரியது! காதலை பனிக்கட்டியாக்கி என் உள்ளங்கையில் வைத்துச் சில்லென்று ரசிக்கையில் உருகி ஓடி வெளியேறிவிட்டது! காதலே கனவுகளாய் மூச்சு முட்ட என்னுள் நிறையட்டும் என ஆசை ஆசையாய்ப் படுக்கை விரித்த இரவுகளில் உறக்கம் எட்டியே பார்க்காதிருந்தது! பின்னர், காதல் பூக்களில் முட்களால் Continue Reading
காதல் மீதான ஆதரவும் எதிர்ப்பும் இன்றைக்கு அரசியலாகி நிற்கிறது. தனி மனித உணர்வுகளை அரசியல் தீர்மானிப்பது உண்மைதான் என்றாலும், அரசியல் காய் நகர்த்தலுக்கு காதலர்கள் பலிகடாவாக்கப்படுவது இயல்பான அரசியல் நிகழ்வல்ல. ஒவ்வொரு காதலரும், அழகிய, ரசிக்கத்தக்க உணர்வாகவே காதலைப் பார்க்கின்றனர். இருப்பினும், காதல் தோல்விகளும் - சோகமும் கவ்வாத மனிதர்களே இல்லை. தங்கள் காதலை பாதுகாத்துக் Continue Reading
அழகன் முருகனைப் பற்றிய கடவுள் வாழ்த்துடன் துவங்கும் குறுந்தொகை முழுக்க முழுக்க காதல் தான். இருந்தாலும் எல்லா இடங்களிலும் அவர்கள் காட்டும் காதலை ரசிக்க முடியவில்லை.’ இவங்களுக்கு காதலிக்குறத தவிர வேற வேலையே இல்ல போல என்று சலிக்கும் படியாக இருந்தது. முக்கியமாக, வளையல் கையை விட்டு நழுவுவது, பிரிவால் உடல் மெலிவது, தேமல் தோன்றுவது போன்ற உவமைகள் பல இடங்களில் ரிப்பீட் ஆகும் போது…. Continue Reading
Recent Comments