பிராமணர்கள் என்றாலே மரக்கறி உணவுப் பழக்கம் உடையவர்கள் என்ற பொதுபுத்தி தமிழகத்தில் இருக்கிறது. இப்பொழுது அது மறைந்து வருவது வேறுவிஷயம். எனினும் இந்தியாவில் உள்ள அனைத்து பிராமணர்களும் மரக்கறி உணவுப் பழக்கம் உள்ளவர்கள் கிடையாது. குறிப்பாக வடகிழக்கு பிரதேச பிராமணர்கள் மரக்கறி உணவுப் பழக்கம் Continue Reading
இன்றைக்கு நெடுஞசாலைகளை அமைப்பதற்கு தனியார்களிடம் PPP போடப்பட்டு அவர்கள் சாலைகள் அமைத்து கட்டணச் சாலைகள் ஆக்கினார்கள். அவர்கள் வசூலிக்கும் அநியாயக் கட்டணத்தை எதிர்த்து மக்கள் எதிர்ப்புக் குரல் கிளம்பும் பொழுது. அவ்ன்தான் முதலீடு செய்திருக்கிறானே எனவே கட்டணம் வசூலிக்கட்டும். சிறிதுகாலம் பொருத்துக் கொள் அவன் அரசிடம் ஒப்படைப்பான் அதன் பிறகு கட்டணம் இருக்காது என்ற சமாதானம் Continue Reading
மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 15 (முந்தைய பகுதி: 14 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – அடுத்த வாரம் 16) இப்படி ஒப்பீட்டு வடிவம் அல்லது சார்பு வடிவம் மற்றும் சமதை வடிவம் என்று இரண்டு வடிவங்களாக ஆரம்ப கால மதிப்பின் வடிவங்களை மார்க்ஸ் வரையறுத்த பொழுது இரண்டுக்கும் உள்ள பண்புகளை சற்று ஆழமாக பார்க்க வேண்டியதிருக்கிறது. ஆம் Continue Reading
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு பற்றிய கூச்சல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு என்பது வீரத்த தமிழனின் பாரம்பர்யக் கலை என்றும் அநியாயமாக நீதிமன்றம் தலையிட்டு நிறுத்திவிட்டது என்று குற்றஞ்சாட்டுவதோடு, ஜல்லிக்கட்டு நின்று போனதற்கு அடுத்தகட்சிதான் காரணம் என்று ஒவ்வொரு கட்சியும் Continue Reading
நாணயம் இல்லாத கட்டத்தில் உள்ள சிக்கல்களை பார்த்தீர்களா? நமக்கு சிக்கல்களாக தெரிகிறது. ஆனால் விஷயம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. இயல்பாக நடந்தவற்றின் உள்செயல்பாட்டை புரிந்து கொள்ள இயக்கவியல் விதியே நமக்கு தேவைப்படுகிறது.Continue Reading
தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது மும்முரமாக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், பன்மடங்காக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே கணக்கிடப்படுகிறதுContinue Reading
மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 12 (முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும்? உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? மனிதன் தனது கைகால்களை அசைத்தோ தனது முளையை உபயோகித்தோ ஒரு Continue Reading
மூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 11 (முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) (படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது) ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில். “எந்தப் பண்டத்தினது Continue Reading
தடையில்லா வாணிபக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரே பொருளுக்கு அரசுக்கு பலமுறை வரிசெலுத்துவது தவறு என்ற வாதத்தை முன்வைப்பவர்கள் அது முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் பொருத்த வேண்டும் என்கிறார்களா?Continue Reading
பண்டங்கள் மற்றும் சேவை வரி - சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்டுரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குறித்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது.Continue Reading
Recent Comments