தென்னை மரங்கள் சூழ்ந்து, பச்சைப் பசேலென அழகு கொஞ்சும் பொள்ளாச்சி என்பது இன்று அச்சமூட்டும் பொல்லாச்சியாக நம் மனதில் அழுத்தமாக அமரும் நிலை உருவாகியுள்ளது. கூட்டு பாலியல் வன்முறை மற்றும் அது பற்றிய வீடியோ பகிர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ணிக்கை கிட்டத்தட்ட 200 க்கு மேல் உள்ளதாக செய்திகள் Continue Reading
இத்தொகுப்பு 1. இந்து மதத்தில் புதிர்கள் 2. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும் 3. தீண்டாமை என மூன்று பகுதிகளாக உள்ளது. இதில் இரு முன்னுரைகள் உள்ளிட்டு 51 கட்டுரைகள் உள்ளன. இந்தியாவில் சமூக மாற்றம் உருவாக சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டும் என்பதையும் அதற்கு இந்த சமூக அமைப்பு பற்றிய புரிதல் எந்த அளவு அவசியம் என்பதையும் இந்நூல் வாசிப்பு உணர்த்தியது . Continue Reading
கார்ப்பரேட் முதலாளி கலாநிதி மாறனின் தயாரிப்பில் , முருகதாஸ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் வெளிவந்த படம் சர்கார். இது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஆளும் கட்சியினரால் பேனர் உட்பட கிழிக்கப்படும் எதிர்ப்பினை பெற்றுள்ளது யதார்த்தமா … வியாபார தந்திரமா … விளம்பர யுக்தியா … அதைத் தாண்டிய ஒன்றா … என சிந்திக்க வேண்டியுள்ளது. வாக்களிக்க வந்த நாயகனின் ஓட்டு கள்ள Continue Reading
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வந்ததை முன்னிட்டு அதை வரவேற்றும் விமர்சித்தும் பலவித கருத்துகள் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். சபரிமலை தேவசம் போர்டின் எதிர்ப்பு நிலை சபரிமலைக்கு வரும் பெண்களை மாதவிடாய் பரிசோதனைக் கருவி கொண்டு சோதித்த பின்தான் அனுமதிக்க வேண்டும் எனும் அதீத நிலைக்கு சென்ற சூழல் உட்பட நாம் கண்ட Continue Reading
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சத்யா மாலை மயங்குவதைக் கண்டு குச்சியை எடுத்து ‘ஹேய்.. ஹேய்’ என இரண்டு அதட்டல் போட்டு ஆடுகளை முன்னோக்கி ஓடவிட்டாள். வழக்கமான திசையில் அவை வீட்டை நோக்கி நடை போட்டன. பால்குடி மறவா கருவாயன் பின்தங்கியதைப் பார்த்து குரலைக் குழைத்து பா.. பா.. என பாசமாய் அழைத்தாள். என்னை விட்டுட்டு போறியே … அப்பிடியென்ன அவசரம் சத்யா .. என உரத்த குரலில் Continue Reading
‘ பாரதி ‘ எனும் பெயர் உச்சரித்த கணம் நினைவில் வருவது ‘ எட்டையபுரத்தானுக்கிணையான புலவனை எங்காச்சும் பார்த்தியா மாடத்தி ‘ எனும் கரிசல் கிருஷ்ணசாமியின் கம்பீரமும் மென்மையும் குழைந்த குரலில் ஒலிக்கும் பாடல் வரியே ! விநாயகரையும் சக்தியையும் காளியையும் போற்றி எழுதி உருவ வழிபாட்டில் ஆர்வம் கொண்ட பக்திமானாக அவரை அடையாளம் காட்டும் கவிதைகளே பின்னர் உண்மையும் Continue Reading
விஜய் டிவி யின் நீயா நானா நிகழ்ச்சி மற்றும் அதன் தயாரிப்பாளர் ஆண்டனி மீது என்னைப் போல் பலரும் மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் நேற்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் விவாதம் கவனித்த என்னைப் போன்ற பலரும் ஆண்டனியின் அணுகுமுறை கண்டு அதிர்ச்சியடைந்தோம். கேரளப் பெண்கள் அழகா ? தமிழகப் பெண்கள் அழகா ? என தலைப்பிட்ட விவாதத்தின் முன்னோட்டமே ஆட்சேபனைக்குரியதாக இருக்க அது வாக்கெடுப்பிற்கும் Continue Reading
Recent Comments