பால் மேசன் என்பவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளர். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார். “நாம் உருவாக்கி வந்தடைந்துள்ள தொழில்நுட்பங்கள், Continue Reading
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் இந்தியர்களுக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா? என்று ஏதோ இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவது போல் மாறி மாறி உரிமை கொண்டாட முயல்கின்றன. குழந்தைகளாவது உயிர், உணர்ச்சியற்ற ஒரு பொம்மையுடன் விளையாடுகின்றன, ஆனால் காஷ்மீர் என்று பெயர் கொண்ட இடத்தில் Continue Reading
முதலாலித்துவம், மூலதனம், உழைப்பு, உபரி மதிப்பு, சமூக நீதி, பெண்ணியம், உலக பொருளாதாரம், உலக அரசியல் போன்றவற்றை பற்றி பேசும் பொழுது தவிர்க்க முடியாதவர் கார்ல் மார்க்ஸ். உழைக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை, திறமையை அழிப்பது மட்டுமின்றி பூமியின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் முதலாலித்துவத்தை பற்றி முதன்முதலில் கண்டு உலகறியச் செய்த பெருமை Continue Reading
1 – ஒன்று 10 – பத்து 100 – நூறு 1000 – ஆயிரம் 10,000 – பத்தாயிரம் 100, 000 – 1 லட்சம் 10,00,000 – 10 லட்சம் 100,00,000 – 1 கோடி 700,00,000 – 7 கோடி 1,00,00,00,000 – 100 கோடி (1 பில்லியன்) 7,00,00,00,000 – 700 கோடி (7 பில்லியன்) இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டியுள்ளது (அதாவது 7 பில்லியனைத் […]Continue Reading
அறிவியலும் தொழில்நுட்பமும் மக்கள் கைகளில் இருக்க வேண்டும், முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் வெறும் வாடிக்கையாளர்களாகவும், தங்கள் உரிமைகளையும் கட்டுப்பாட்டையும் இழந்து வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற வேண்டியது நம் கடமை.Continue Reading
வெகுஜன ஊடகங்களான தினசரி நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிற்கும், இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இணையத்துக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு காரணமாகத்தான் இணையத்தில் நாம் அனைவரும் நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அதனைச் செலவிடுகிறோம். வேறுபாடு என்று நாம் குறிப்பிடுவது எதனை? நாளிதழில் நாள்தோறும் வெளிவரும் செய்தினை படிக்கிறோம். வானொலியில் Continue Reading
இந்த பிரபஞ்சம் உருவானதற்கும், கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல பொருள்களுக்கும் காரணம் பெரு வெடிப்பு (Big bang) என்று பல அறிவியலாலர்களால் தற்சமயம் நம்மிடம் உள்ள அறிவியல் பூர்வமான தரவுகள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.Continue Reading
Recent Comments