முருகன் பெயரால் வேல் யாத்திரை நடத்தும் பிஜேபி வடிவேலின் நகைச்சுவை போல் நாளும் ஒவ்வொரு ஊர் ஒவ்வொரு கோவில் என சென்று கைதாகி கடவுளை தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. தமிழக காவல் துறையும் எக்காரணத்திற்காக பாஜக தலைவர் முருகனை முதல் நாள் கைது செய்கிறதோ அதே நபரை அதே காரணத்திற்காக அடுத்த Continue Reading
சமூகநீதி, மதஒற்றுமை, தொழில் அமைதி ஆகியவைகளை தனது அடையாளங்களாகக் கொண்ட தமிழகம் ஒப்பீட்டளவில் ஒரு முன்னேறிய மாநிலம் !மதசார்பற்ற நாட்டின் முகம் எதிர் திசையில் மாற்ற திட்டம் தீட்டி செயல்படும் மோடிக்கு சவால் விட்டு வென்றது தமிழகம் ! ஆனால் இன்று அதே மோடியின் காலடியில் மாநில அரசு உள்ளதைக் காணும் போது இதன் அடையாளம் அப்படியே தொடர விடுவர் என உறுதி சொல்ல இயலுமா? 1992ல் ‘இஸ்லாமிய Continue Reading
இசை என்பது மொழிகளைக் கடந்தது. அதனால் தான் அர்த்தம் அறியாவிட்டாலும் நம்மால் எல்லா மொழிப்பாடல்களையும் ரசிக்க முடிகிறது. தாலாட்டு, ஒப்பாரி என தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியது பாடல். அதனால் தான்எஸ்பிபி என்ற ஒரு பாடகர் இறந்து விட்டார் என்றவுடன் நம்மையறியாமல் நமக்குப் பதற்றம் தொற்றிக் கொள்கிறது.எங்கோ பிறந்த அவர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் வாழ்வியலோடு Continue Reading
பாகுபாடுகள் மலிந்த இந்திய சமூகத்தில் சமத்துவத்தின் சிறிய கூறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. பெண்களுக்கும் குடும்ப சொத்தில் பங்குள்ளது என்பதை அத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது. மணமான பெண்களும் பிறப்பால் குடும்ப உறுப்பினர்களே என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் இதை வரவேற்று 1989ம் ஆண்டே இச்சட்டம் இங்கு நிறைவேறியது என்பதை நினைவு கூர்ந்து பதிந்தனர். அதேசமயம் Continue Reading
டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்-5 நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள சர்வப்பள்ளி கிராமத்தில் 1888ல் பிறந்து சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக உயர்ந்து பிறகு ஜனாதிபதியானவர். அதோடு 1948ல் இந்தியாவின் பல்கலைக்கழக கல்விக்காக Continue Reading
“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தந்துள்ளதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அவர் இந்தியாவில் இருந்து கிளம்பியது அனைத்து போராட்டக்காரர்களையும் (குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புபாளர்கள்) நாங்களே காலி செய்து விடுவோம்”- இம்மாதம் 23ம் தியதி இவ்வாறு கொக்கரித்தவர் பி.ஜெ.பியின் முக்கிய தலைவரான கபில் மிஸ்ரா. இப்படியான ஒரு வன்முறையை தூண்டும் உரையை நிகழ்த்தும் போது Continue Reading
இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக மாணவர் அமைப்பினர் சில வாட்ஸ் அப் குழுக்களின் உரையாடல்களையும் வெளியிட்டுள்ளனர். Friends of RSS, Unity Against left என்ற பெயரில் இரு வாட்ஸப் (WhatsApp) குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் ஜெ.என்.யூ மாணவர்கள், ஆசிரியர்கள், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இணைக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் யோகேந்திர ஷைவ்ரியா பரத்வாஜ் என்ற மாணவர் Friends Continue Reading
சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகான மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்ட உலகமயம் தனியார்மயம் தாராளமயம் இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இந்திய நாட்டின் சுயச்சார்பான பொருளாதாரத்தின் மீதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது. மத்திய அரசு. சுதந்திரமடைந்து நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த Continue Reading
“இந்துத்துவம் இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும்போது இந்நாடு பல்வேறு துண்டுகளாக சிதறி வெடிக்கும்”. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் அரேபியர்கள் அல்லர். இந்நாட்டின் பூர்வ குடிகள், அவர்கள் அரேபியர்களின் இந்திய வருகையால் இசுலாமியர்கள் ஆனவர்கள் . எப்படி ஆங்கேலேயர்களின் வருகையால் இங்குள்ள மக்களில் பலர் Continue Reading
2019, நவம்பர் மாதம் மத்திய அரசு திருநர்களுக்கு எதிரான மசோதாவை (Transgender Persons (Protection of Rights) Act 2019), ஆதரவான மசோதா என்ற பெயரில் திருநர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கொண்டு வந்து சட்டமாக்கியது. அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த அடியாக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவைக் (Citizenship Amendment Act — CAA)கொண்டு வந்திருக்கிறது. Continue Reading
Recent Comments