இந்தாண்டு தீபாவளிக்கு வெளியான படங்களில் ‘மூக்குத்தி அம்மன் ‘ ஏனோதானோவென பார்க்கத் துவங்கி மெல்ல மெல்ல உள்ளிழுத்தது. கணவனால் கைவிடப்பட்ட மனைவி ! நான்கு குழந்தைகளின் தாய் ! வாழ்வுடன் மல்லுகட்டி குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறாள் ! குடும்பத்தை கைவிட்ட கணவன் ஒரு ஆடம்பர Continue Reading
மத்திய மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த உடனே முதன்முதலில் தனது இந்துத்துவா கொள்கைகளை கல்வி நிலையங்களில் புகுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக மோடி அரசின் இந்த இரண்டாவது ஆட்சி முறையில் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை நாடு முழுவதும் கல்வியாளர்கள் இடையிலும் மாணவர்கள் இடையிலும் மிகப் பெரும் எழுச்சியை உருவாக்கியது. மோடி Continue Reading
இந்தியா விடுதலை பெற்று, மாநிலங்களின் ஒன்றியமாக குடியரசு உருவாகி எழுபதாண்டுகள் நிறைவடைகிறது. இக்காலகட்டத்தில் நாடு பல துறைகளில் முன்னேறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவை அனைத்தும் பொய்யாய் பழங்கதையாய் போகும் விதத்தில் மத்திய பிஜேபி அரசு நாட்டை பின்னோக்கி இழுத்துக் கொண்டுள்ளது . நாட்டின் விடுதலைப் போரில் பங்கெடுத்து சிறைக் கொடுமைகளை அனுபவித்த அடக்குமுறைகளை சந்தித்த Continue Reading
கிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. புதிய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் என்று அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களான பாரதிராஜா, தாமரை, வைரமுத்து, திருமுருகன் காந்தி, சீமான் இன்னும் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமல்லாது, விவாத Continue Reading
சென்ற ஆண்டு (2019) புதிய கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசு வெளியிட்ட போது எழுந்த விவாதங்கள் பலவற்றில், இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசிவரும் பலரும் குறிப்பிட்டுப் பேசும் விஷயம் skilled labourers எனப்படும் திறன் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடும், தேவையும் பற்றி தான் . மரவேலை செய்பவர்கள் தொடங்கி, எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள், நெசவாளர்கள் என பல துறைகளிலும் இந்த Continue Reading
இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான நவீன மொழியான சமஸ்கிருதமானது, லத்தீன், கிரேக்க மொழிகளைக் காட்டிலும் செறிவுமிக்கதாகும். கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டடக்கலை, உலோகம், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பல துறைகளிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டதாகும். (சமஸ்கிருத அறிவுமுறை என்று Continue Reading
ஊரடங்கு காலம் முடிவிற்கு வருமா ? பொதுப் போக்குவரத்து துவங்குமா ? இயல்பு வாழ்க்கை திரும்புமா ? வாழ்வாதாரம் மீளுமா ? நிலைக்குமா ? என எண்ணற்ற கேள்விகளின் சுழலில் மக்கள் வாழ்க்கை சிக்கித் தவித்து வருகிறது . ஆனால் நோய்த் தொற்று குறைவதற்கு பதில் நாளும் அதிகரிப்பது அச்சத்தைக் கூட்டுகிறது . இவைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அரசின் செயல்பாடுகள் விடை காண முடியாத கேள்விகளை எழுப்புகிறது Continue Reading
அமெரிக்கா 1945 ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அன்று ஹிரோஷிமா மீதும் பின்னர் 9ஆம் தேதியன்று நாகசாகிமீது அணுகுண்டு போடுவது என்னும் அமெரிக்க எடுத்த முடிவு பற்றி சோவியத் யூனியனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை; இது ஸ்டாலினுக்கு உள்ளூர வருத்தத்தையே அளித்தது. மேலே எழுதிய பத்திதான் “சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மார்ஷல் ஜோசப் ஸ்டாலின்” என்ற புத்தகத்தை Continue Reading
‘ஆயிரம் சூரியன்கள் ஒரு சேர உதித்தனவோ?’ – ராபர்ட் ஓப்பன்ஹீமர் (அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சைப்பற்றி அதிர்ச்சியடைந்து கூறியது) “ராட்சத தீப்பந்து ஒன்று – ஒரு மைல் விட்டம் இருக்கும் – கிளம்பி மேலே மேலே சென்றது. தனது நிறத்தை மாற்றிக்கொண்டே சென்றது. ஆழ் ஊதாவில் இருந்து ஆரஞ்சுக்கு. இன்னும் விரிந்து…விரிந்து…உயரே உயரே…பல நூறு கோடி வருடங்கள் Continue Reading
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து முன்னேற மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டது . ஆனால் Continue Reading
Recent Comments