ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கீ சூடு நடந்து முடிந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. இநேரம் ஆட்சி தமிழக அரசியல் சூழல் கொந்தளிப்பாகி இருக்க வேண்டும் . ஆனால் முதல்வரும் துனைமுதல்வரும் எப்போதும்போல் பேட்டிகளை கொடுத்து கடந்து செல்கின்றனர். மத்தியில் ஆட்சி செய்பவர்களின் ஆணவம் இவர்களை விஞ்சுவதாய் இருக்கிறது. Continue Reading
எதுவொன்று நடக்கக்கூடாது என்று அவர் கவலைப்பட்டாரோ, அது எந்தத் தடையுமின்றி நடந்துகொண்டிருக்கிறது; அதை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். அப்படி ஒன்று நடக்குமானால், நல்லவேளை அதையெல்லாம் பார்க்க நான் இருக்கமாட்டேன் என்று சொன்னதைப் போலவே அவர் இன்று நம்மோடு இல்லை. மதம் என்கிற பெயரில் நடத்தப்படுகிற சூதாட்டங்களுக்கு மக்கள் இரையாகிவிடக் கூடாது என எண்ணியே தன் Continue Reading
பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation), பிரதமராலும் அவரை முகஸ்துதி பாடிக்கொண்டு அவருடன் இருக்கும் அவரின் சகாக்களாலும் தவறாக கணக்கிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மாத்திரமல்ல, இந்துத்துவத்திற்கே உரித்தான தெளிவற்ற, கண்மூடித்தனமான சிந்தனைப்போக்கு இது என்பதில் சந்தேகமில்லை. இந்துத்துவம், தன்னை பொருளாதாரம் என்னும் பெரும் தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட தருணம் இது. இந்தளவுக்கு Continue Reading
கடந்த இரண்டு பகுதிகளில் (பகுதி 1 : https://maattru.com/12866-2/ பகுதி 2 : https://maattru.com/b-r-ambedkar-india-and-communism/) புத்தகத்தின் அமைப்பையும், அது எவ்வாறு எப்போது , அம்பேத்கரால் , எப்படி திட்டமிட்டு எழுதப்பட்டது என்பதையும் , தனது புத்தக அறிமுகத்தில் ஆனந்த் டெல்டும்டே எழுப்பிய சில கேள்விகள் மற்றும் அவர் சொல்ல விழைந்ததை பற்றியும் பார்த்தோம், இப்பகுதியில் மிக Continue Reading
சென்ற பகுதியில் (https://maattru.com/12866-2/) பார்த்தவாறு , இப்புத்தகம் முன்று பகுதிகளாக பிரிக்கப்படுள்ளது , ஆனந்த் டெல்டும்டேவின் அறிமுகம் இந்து சமூக அமைப்பு என்ற தலைப்பில் அம்பேத்கர் எழுதிய 63 பக்கங்களின் தொகுப்பு இந்து மதக்குறியீடுகள் என்ற தலைப்பில் அம்பேத்கர் அவர்கள் , நான் ஏன் இந்து இல்லை என்ற புத்தகத்திற்க்காக வேண்டி எழுதிய ஒரு பகுதி புத்தக அறிமுகத்தின் பிராதன Continue Reading
உலகத்தில் மேதாவிலாசர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள் அத்துனை பேரும் உலகை புரட்டி போடும் அளவிற்கு எவ்வளவு படைத்திருக்கிறார்களோ, அதைப்போலவே உலகையும், சக படைப்பாளிகளையும், சக விஞ்ஞானிகளையும் வருத்தத்தில் ஆழ்த்தும் வகையில் அல்லது ஒரு பெரும் விவாதத்திற்க்கு வழி வகுக்கும் வகையில் சில முற்றுபெறாத படைப்புகளையும் விட்டுச் செல்கிறார்கள். வின்சென்ட் வான்காவின் ஓவியங்கள் சில, Continue Reading
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து 170 ஆண்டுகள் ஆகி விட்டன. பாரிஸ் கம்யூன் உருவாகி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை மனிதன் சுரண்டும் அவல நிலைமையில் இருந்து முதன் முதலில் மனிதனுக்கு விடுதலை தந்த 20 ஆம் நூற்றாண்டு கண்ட மாபெரும் விஞ்ஞான நிகழ்வுகளுள் ஒன்றான ரஷ்ய புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகி விட்டன. இதன் தாக்கத்தில் பின்னர் உண்டான சீன, வியட்னாம், கியூப புரட்சி ஆகியன முடிந்து Continue Reading
காணும் பொங்கல் அன்று கூட சென்னை போன்ற பெருநகரத்தில் அவ்வளவு கூட்டத்தை பார்க்க முடியாது. குறிப்பாக மெரீனா கடற்க்கறையில் இவ்வளவு ஜனத்திரள் , போதாதற்கு ஐடி கம்பெனி ஊழியர்கள் பலரும் அவரவர் ஐடி வளாகத்தில் ஆயிரம் ஆயிரமாக திரண்ட காட்சி. சரியாக சமீபத்தில் இதுபோன்ற கூட்டத்தை இவ்விடங்களில் பார்த்ததாக நினைவில்லை. இவர்கள் அனைவரும் கூடி எழுப்பிய கோஷம் “ஜல்லிக்கட்டு Continue Reading
“தென்பறை முதல் வெண்மணி வரை” என்னும் நூலின் ஆசிரியர் தோழர் அப்பணசாமியுடன் ஓர் நேர்காணல். பொதுவாக விவசாய இயக்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக அதில் நேரடியாக ஈடுபட்ட தலைவர்கள், தனிநபர்கள், கோட்பாடு சார்ந்தும் அது இல்லாமலும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஓடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள் நிறைய உருவாகி Continue Reading
இந்தி திரையுலகில் (பாலிவுட் என்ற சொல்லை அறிந்தே தவிர்க்கிறோம்) தலையில் அடித்துக்கொள்ளும்படியான படங்களுக்கு குறைவில்லை ஆனாலும் அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் , நல்ல கலைஞர்களின் படைப்புகள் என வந்து சற்றே ஆறுதல்படுத்தும். அவ்வாறான ஒரு நல்ல திரைப்படம்தான் தங்கல் . தங்கல் என்றால் யுத்தம் எனப்பொருள். சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிங்க் திரைப்படம் எப்படி பெண் குறித்த பல Continue Reading
Recent Comments