நயன்தாரா சாகல்- புகழ்பெற்ற எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் சகோதரி மகளுமான இவர் தனது நேரடியான, வெளிப்படையான அரசியல் கருத்துக்களால் அறியப்பட்டவர். இந்திரா காந்தி அமலாக்கிய அவசர நிலைக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்த இவர், அண்மைக் காலமாக பண்பாடுட்டுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உள்ளார்ந்த Continue Reading
உலக மக்கள் தொகையில் மாறிவரும் வருமான விகிதத்தை ஆராய்ந்த இந்த ஆய்வு, 2000'ம் ஆண்டின் முதல் பத்தாண்டுகளில் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில், வியப்பூட்டும் விதத்தில் ஏழ்மை குறைப்பு நடந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இவையனைத்தையும் கடந்து பார்த்தால், நடுத்தர-வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை என்பது, 15 சதவீதத்திற்கும் குறைவு தான்.Continue Reading
என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் (அமெரிக்க தெற்கு மாநிலம்) வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- முழுக்க நீர்நிலைகள் தான். அவள் ஒதுக்கப்பட்ட பள்ளிக்குத் தான் சென்றாள், ஒதுக்கப்பட்ட தேவாலயங்களில் நடந்த Continue Reading
Recent Comments