குழந்தைகளுக்கான கதை என்ற போதிலும் ஆழமான அரசியலை, ஆள்பவர்களின் கோமாளித்தனத்தை, அம்பலப் படுத்தவும் அவர் தவறவில்லைContinue Reading
சமீபத்தில் வெளியான இரண்டு தீர்ப்புகள் என்னைக் கையைப் பிடித்து இதற்குள் இழுத்துப் போயின……… கல்லூரி முதல்வரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரனைக் கைதிகளாக சிறையில் உள்ள மூன்று மாணவர்களும் பல்கலைக் கழகத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே Continue Reading
இன்று வழக்கம் போல சமயபுரம் தோல் ப்ளாசாவில் இறங்கி பள்ளிக்கு நடந்து கொண்டிருக்கிறேன்.ஒரு பத்து அல்லது இருபது தப்படிதான் போயிருப்பேன். மின்னலென ஒரு பெண் மொபெடில் என்னை முந்திச் சென்று மறித்து நின்றாள்.ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்தக் குழந்தை.“ஏய் வாய், எப்படி இருக்க?”Continue Reading
மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். “AHM சாரப் பார்க்கனும்.” அன்பழகன் கை நீட்டிச் சுட்டவே என்னிடம் வந்தாள் அந்தக் குட்டி தேவதை. “ என்னை ஏன் சார் கீழ உட்கார வச்சீங்க. பெஞ்ச் ல உக்கார வையுங்க சார்” ஒன்றும் புரியாது போகவே திரு திருவென முழித்தேன்.Continue Reading
“கல்விக் கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மன நிலையால் முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன. முதலாளிக்கு கீழ்ப்படிந்த கை ஆட்களையும், திறமையான தொழிலாளிகளையும் வழங்குவதுதான் அவற்றின் நோக்கம். வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் பிரிக்கப்பட்ட கல்வி என்பது பொய்யும் பாசாங்கும் ஆகும்”Continue Reading
” நெடு நாள் திரு முருகா நித்தம் நித்தம் இந்தெழவா? இந்த வாத்தியாரு சாவாரா? என் வயித்தெரிச்சல் தீராதா?” என்ற ஒரு பழைய பாடலை எங்கள் தமிழாசிரியர் திருஞானம் அய்யா அவர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறோம்.Continue Reading
’தவறாகவேப் புரிந்து கொள்ளப்படும் பல விஷயங்களைப் போலவே “ சிறுவர் இலக்கியம்” என்பதும் சிறுவர்களைப் பற்றி பேசும் இலக்கியம் என்றே தவறாகக் கொள்ளப்பட்டு விட்டதா என்கிற அச்சம் எனக்கிருக்கிறது. சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் ஏராளம் குவிகின்றன. ஆனால் சிறுவர்களுக்கான எழுத்து என்பது இல்லை என்றே சொல்லுமளவு அருகித்தான் கிடக்கிறது. ஆனால் இந்தக் குறையை நீக்கும் முயற்சியில் தீவிரமாக Continue Reading
Recent Comments