1999 ஆம் ஆண்டில் சிறந்த அயல்நாட்டு மொழித்திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுப்பட்டியலில் கடைசி ஐந்து படங்களாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தன இரண்டு படங்கள். அதில் ஒரு படம், ஆஸ்கர் விருதையே வென்ற படம். அவை இத்தாலியப் படமான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் மற்றும் ஈரானியப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவனும் ஆகும். Continue Reading
இன்று காலை முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளி கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தனது 100-வது வயதில் மரணமடைந்திருக்கிறார். தத்துவங்களும் மக்கள் மீதான அன்பும் மூளைக்குள் நுழைந்துவிட்டால், மிகப்பெரிய தியாகங்களைக் கூட சர்வசாதாரணமாக செய்யும் துணிச்சல் பெற்றுவிடுலாம் என்பதற்கு தோழர் கோடேஸ்வரம்மா அவர்களது வாழ்க்கையும் உதாரணம். 4-5 வயதிலேயே திருமணமும் ஆகி, விதவையும் ஆகியவர். பின்னர் பள்ளிக்கூட Continue Reading
வடசென்னையின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான தோழர் மணிநாத், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 15 சிறுகதைகளைத் தொகுத்து “பதிலிகள்” என்னும் பெயரில் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் எளிய மனிதர்களைக் கதைமாந்தர்களாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதைகளாக இருக்கின்றன. அதிகமான கதைகளில் அஞ்சல்துறையிலும் Continue Reading
காஷ்மீரின் கத்துவா என்கிற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது குழந்தையை, ஒருவாரம் கோவிலிக்குள் அடைத்துவைத்து வன்புணர்ந்து, கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள் சிலர். “குற்றவாளிகளைக் கொல்லவேண்டும்” “குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும்” “அவர்களது ஆணுறுப்பை அறுத்து எறியவேண்டும்” போன்ற குரல்கள் நாடுமுழுவதும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன. எந்தவொரு குற்றம் நிகழ்ந்தாலும், குற்றம் செய்தவர், Continue Reading
இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளத்தில் தற்போது தேர்தல் நடந்து, அதில் கம்யூனிஸ்டுகள் பெருவாரியான பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சியமைக்கும் நிலையை எட்டியிருக்கின்றனர். இதற்கு முன்னரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதமரும் அதிபரும் இருந்தார்கள் தானே! அப்போதைய நிலையை விடவும் இப்போது என்ன பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிட்டது? அதிலும் ஏராளமான கம்யூனிஸ்ட் Continue Reading
முதல் பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-1/ இரண்டாவது பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-2/ மூன்றாவது பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-3/ பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி… 9. தோல் தலைநகரத்தின் தோலையும் உரித்துப்போட்டது: இந்தியாவின் தோல் தலைநகரம் என அழைக்கப்படும் நாக்பூரில்தான், 16% அளவிற்கான Continue Reading
முதல் பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-1/ இரண்டாவது பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-2/ பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி… 5. ஆசியாவின் பெரிய சந்தையான புர்ராபஜாரின் தள்ளாட்டம்: ஆசியாவின் மிகப்பெரிய மொத்தவியாபார சந்தையான புர்ராபஜாரின் நிலையும் பணமதிப்பிழப்பிற்கு பின்னர் ஆட்டம் கண்டது. புர்ராபஜாரில் Continue Reading
முதல் பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-1/ பணமதிப்பிழப்பினால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்: 1. புதிய பேமண்ட் வங்கிகளின் உருவாக்கம்: கால்பந்தாட்டப் போட்டி துவங்கிய அரைமணிநேரம் வரையும் ஒரு அணியால் எந்த கோலும் போடமுடியவில்லையாம். உடனே தனக்கு வசதியாக, எங்கேபந்து போகிறதோ, அதுதான் கோல்போஸ்ட் என்று அவ்வணி வாதிட்டதாம். அதேபோன்றுதான் ஊழலையும் Continue Reading
சொல்லப்பட்ட நோக்கங்களும், டமாலான செயல்பாடுகளும்: 2016 நவம்பர் 8ஆம் தேதியன்று, இந்தியாவின் ஒட்டுமொத்த பணமதிப்பில் 86% அளவிற்கு இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தார். அதற்கு மூன்று காரணங்களையும் கூறினார். கருப்புப்பணத்தை ஒழிப்பது கள்ளநோட்டுக்களை செல்லாமல் ஆக்குவது தீவிரவாதத்தை ஒழிப்பது இம்மூன்றைத்தான் ஆரம்பத்தில் காரணங்களாக மோடி Continue Reading
“உன் பிரச்சனைகளுக்கு நீயோ, இந்த அரசோ, சமூகமோ, உற்பத்திமுறையோ காரணமில்ல. எங்கயோ இருக்கிற கிரகங்களும் நட்சத்திரங்களும் தான் காரணம்” என்று சொல்லி எதற்கும் போராடவிடாமல் காலங்காலமாக ஜோசியக்காரர்கள் நம்மைத் தடுத்தார்களல்லவா… அதேபோன்று, “இன்றைய பிரச்சனைகள் அனைத்துக்கும் எங்கயோ இருக்கிற 13 பேர்தான் காரணம். நீயும் நானும் எதையும் மாற்றிவிட முடியாது. போய் Continue Reading
Recent Comments