ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி என்கிற ஹோமியோபதி மாத்திரியை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி உருவாகிவிடும் என்று ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. வாட்சப்பில் இதுபோல ஆயிரக்கணக்கான செய்திகள் உண்மையா பொய்யா என்று சரிபார்க்கப்படாமல் பரவிக்கொண்டு தான் Continue Reading
இன்னைக்கு சுதந்திர தினமாம். இந்த சுதந்திர தினம், குடியரசு தினம் மாதிரி புள்ள பொறக்குற தினத்தையும் முன்னாடியே முடிவு செய்யமுடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும். வயித்துல கத்தியவச்சி சிசேரியன் பண்றதா இருந்தா தேதிய முன்னாடியே சொல்றாங்க. ஆனா சிசேரியன் நல்லதில்லயாமே. என் வீட்டுக்காரர் தான் சொன்னாரு. அதான் சொகப் ப்ரசவம் ஆகும்னு காத்திட்டு இருக்கேன். இன்னைக்கு வலி வருமா, நாளைக்கு வலி Continue Reading
சமீபகாலமாக “அவுட்சோர்சிங்” என்கிற வார்த்தை கார்ப்பரேட் உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் செலவுகளைக் குறைப்பதற்கான உத்தி அது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதன்மூலம் அந்நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் விலையும் நுகர்வோருக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையா? இல்லையென்றால், அவுட்சோர்சிங் என்றால் தான் என்ன? Continue Reading
தேசம் என்கிற போலியான எல்லைக்கோடுகளை உருவாக்கி, அதற்கு உள்ளே வாழும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், வெறுமனே எல்லைக்கோடுகளைப் பாதுகாப்பதும் அதனை ஆதரிப்பதும் மட்டுமே தேசபக்தி என்று நம்பவைத்தது ஏமாற்றுவேலையன்றி வேறில்லை. உலகம் உருவான காலத்திலே தேசம் என்கிற கருத்தியலே இருக்கவில்லை. தேசம் என்கிற வரையறையும் அதன் எல்லைக் கோடுகளும் ஒட்டுமொத்த கருத்தியலும் மிகச்சமீபத்தில் Continue Reading
வேலை நிறுத்தம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊதிய நிறுத்தம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வார்த்தையை வைத்தே அது என்னவாக இருக்கும் என்று யூகித்திருப்பீர்கள். ஆம், தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் முதலாளி ஸ்ட்ரைக் செய்வது தான் ஊதிய நிறுத்தம். அந்த முதலாளி ஒரு அரசாங்கமாக இருந்து, அந்த தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஐயயோ, Continue Reading
சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சமீபகாலமாக சிறுவர் நூல்களும் அதிகமாக வெளிவந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளும் நானும் வாசித்த நூல்களில் இருந்து சிலவற்றைப் பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன். மாயக்கண்ணாடி – உதயசங்கர் (வானம் பதிப்பகம்) பேய் பிசாசு இருக்கா? – உதயசங்கர் (வானம் பதிப்பகம்) டாம் மாமாவின் குடிசை – பி.ஏ.வாரியார், தமிழில் அம்பிகா Continue Reading
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான சூழலில் உலகின் பல நாடுகளில் யாருடைய தத்துவம் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று சோவியத் யூனியனும் அமெரிக்காவும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாட்டின் எதிர்காலத்தை அந்தந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென்பது சோவியத் யூனியனின் விருப்பமாக இருந்தபோதும், அமெரிக்க அத்தனை எளிதாக அதனை நடக்கவிடுவதாக இல்லை. இதனால் அவர்களுக்கிடையிலான போட்டி Continue Reading
சர்க்கார் திரைப்படம் வெளியான அன்று, ஒருவேலையாக ஜெர்மனியின் அதிகப் பிரபலமில்லாத ஊரில் தங்கியிருந்தேன். ஊரின் பெயரை இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்குக் காரணம், எனது அடுத்த கட்டுரையின் தலைப்பே அதுதான். அதனால் அதுவரை சொல்லாமல் இருக்கலாம்னு தான் இங்கே குறிப்பிடவில்லை. அந்த ஊரில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்குப் பக்கத்தில் ஒரு திரையரங்கில் சர்(க்)கார் ஒரேயொரு காட்சி போடப்போவதாகத Continue Reading
3000 கோடியில் எதற்கு பட்டேலுக்கு சிலைன்னு கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் உடனே சம்பந்தமே இல்லாமல் பெரியாருக்கு எதுக்கு சிலை என்று கேள்வி கேட்டு திசைதிருப்புகிறார்கள் ஆர்எஸ்எஸ்-பாஜக காரர்கள். இவர்களுக்கு எப்போதுமே இது கைவந்த கலைதான். ஏண்டா கொலை செஞ்சீங்கன்னு கேட்டால், “அதோ ஒருத்தன் பல்லு தேய்க்காம தோசை திங்குறான், அவனைக் கேட்டியா, என்னை மட்டும் Continue Reading
“மச்சி, போன ஜென்மத்துல ஏதோ பாவம் பண்ணிருக்கேண்டா. அதான் இப்ப ஒரே பிரச்சனையா இருக்கு” “சரி என்ன பிரச்சனைன்னு சொல்லு, சரிசெய்ய முடியுமான்னு பாப்போம்” “அதெல்லாம் முடியாது மச்சி. எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” “விதியை மதியால் வெல்லமுடியுமான்னு பாப்போம்டா.” “அதெல்லாம் சும்மாடா. விதியால் மதியால் வெல்லலாம்னா, அதுவும் ஒரு விதிதாண்டா” “ஓ அப்படியா சொல்ற? அப்போ இப்ப உன்னோட Continue Reading
Recent Comments